யதார்த்த வாழ்வை சித்தரிக்கும் திரைப்படங்களான கொட்டுக்காளி மற்றும் வாழைக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் - மாரி செல்வராஜ்

0 681

யதார்த்த வாழ்வை சித்தரிக்கும் திரைப்படங்களான கொட்டுக்காளி மற்றும் வாழைக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.

தமது இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளியும் தமது படமும் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவித்தார்.

இதே விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், மேடையில் கெட்ட வார்த்தை பேசினால் அதை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும், கொட்டுக்காளி படவிழாவில் பேசியதற்காக தன்னை திட்டி 50 பேர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments