வழிவிட முயன்று பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து - பயணி ஒருவருக்கு கால் எலும்பு முறிவு

0 247

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துக்கு வழிவிட முயன்ற அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினர்.

ஒரு பெண்மணிக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மாற்றுப் பேருந்து கிடைக்காததால், ஓட்டுநர் மற்றும் போலீசாரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments