வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை.. திருவாரூரை உலுக்கிய சம்பவம்..!

0 383

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்த நாகநாதன்புருனே நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது 40 வயதான மனைவி பிரபாவதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள், அவரை கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த நகையையும், பீரோவை உடைத்து, அதிலிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments