குற்றாலத்தில் களைகட்டிய சாரல் திருவிழா - அலைமோதிய கூட்டம்..!

0 232

குற்றாலத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய சாரல் திருவிழா இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின்வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

இரவு நேரத்தில் மெயின் அருவியின்மேல் பல வண்ண விளக்குகள் ஒளிரவிடுவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments