கிணற்றில் தவறி விழுந்த நாகப்பாம்பு.. போராடி மீட்ட தீயணைப்புத்துறை..!

0 246

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கிணற்றின் சுற்றுச்சுவர் பலவீனமாக இருந்ததால், கிரேன் உதவியுடன் வீரர் ஒருவரை உள்ளே இறக்கி, பாம்பை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments