ராங் ரூட்டில் வாகனம் ஓட்டி விபத்து.. இளைஞருக்கு நூதன தண்டனை..

0 378

சென்னை வெட்டுவாங்கேணியில், போக்குவரத்து பெண் காவலர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

 போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதுடன், தட்டிக்கேட்ட பெண் காவலரையும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக விவேக் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விவேக்கின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, ஒருவாரம் சிக்னலில் ஏற்படும் போக்குவரத்தை காலை, மாலை 2 மணிநேரம் சரி செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments