3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை..!

0 248

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணாகுடியிருப்பு பகுதியில் 3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்களுக்க தொற்று ஏற்படும் வகையில், துர்நாற்றத்துடன்,  திறந்தவெளியில், கொட்டி வைக்கப்பட்டிருந்த 1,900 கிலோ மாட்டிறைச்சி கழிவுகளை அழித்த அதிகாரிகள், 2 கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments