ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..

0 279

சென்னை அண்ணா நகர் விஆர் ஷாப்பிங் மால் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 30 ஷாப்பிங் மால்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வி.ஆர் மால் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் ஷாப்பிங் மாலில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பீதியை ஏற்படுத்தி வரும் சைபர் கிரிமினல்ளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments