சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்த வளர்ப்பு நாய்..உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு..

0 331

கோவை காந்திபுரத்தில், வளர்ப்பு நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐசக் பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றபோது, அவ்வழியாக சென்ற சிந்து என்பவரின் கையில் வளர்ப்பு நாய் பலமாக கடித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments