சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ஏற்பாடு.. சென்னையில் நாளை முதல் சிறப்பு முகாம்..!

0 264
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ஏற்பாடு.. சென்னையில் நாளை முதல் சிறப்பு முகாம்..!

சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது.

35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் திருத்தம் கோரி பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். சிறப்பு முகாமில், தங்களுக்கு தேவைப்படும் திருத்தத்தை குறிப்பிட்டு, முதுநிலை வருவாய் அலுவலர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments