இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது வாடகை பாக்கி குற்றச்சாட்டு - துபாய் தம்பதி புகார்

0 390
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது வாடகை பாக்கி குற்றச்சாட்டு - துபாய் தம்பதி புகார்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது வாடகை பணத்தை சரிவர கொடுக்கவில்லை என்று துபாயில் உள்ள தம்பதி ஆன்லைன் மூலமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஃபஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்திருப்பதாகவும், 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி பணத்தை திருப்பி செலுத்தாமல் வீட்டை காலி செய்து விட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments