அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்

0 1028

அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும் என முன்னோடி வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர் சோமேஸ் சரவணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் செய்தியாளர்களை சந்தித்த முன்னோடி வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர் சோமேஸ் சரவணன், 4 லட்சம் வரையிலான கல்விக் கடனை பெற எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments