பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம்... மன்னார்குடி மண்டல துணை வட்டாட்சியர் கைது

0 309

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி நகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் சக்திவேல் என்பவர் புகார் அளித்த நிலையில், ரசாயனம் தடவிய பணத்தை நாகராஜ் பெற்றுக்கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அவர் கையும் களவுமாக சிக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments