ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட சின்ன ஓங்காளியம்மன்

0 446

ஆடி மாத கடைசி வெள்ளியன்று திருச்செங்கோட்டில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான தாள்களைக் கொண்டு மாலை, கிரீடம் ஆகியவை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டதாகவும் இதற்காக மொத்தம் 5 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை ஸ்ரீபால நாகம்மாள் கோயிலின் கருவறை மொத்தம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments