சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகி மீது போக்சோ வழக்கு

0 323

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியின் செயலாளர் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பள்ளியில் படித்து வந்த 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைந்த 55 வயது தசரதபூபதியை வரும் 30-ம் தேதி வரை காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments