முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் - ஜெயக்குமார் விமர்சனம்

0 417

மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட ராகுல்காந்தியை ஏன் திமுக அழைக்கவில்லை எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments