திருப்பத்தூரில் 15 வயது சிறுமிக்கு இளைஞர் தாலி கட்டிய வீடியோ வெளியான சம்பவத்தில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

0 507

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து 22 வயது இளைஞர் பாலாஜி என்பவர் தாலிகட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது.

இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய பாலாஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments