தைவானில் ஒரே நாளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

0 319

தைவானில் ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். முதல் முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தலைநகர் தைபேவில் உள்ள தொலைக் காட்சி அலுவலக செய்தியாளர்கள் அறையில் உள்ள டிவி பெட்டிகள் குலுங்கியது சிசிடிவி கேமராவில் பாதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் தைவானில் உள்ள பாலங்கள், கடற்கரை மற்றும் மலைப்பகுதிகள் லேசாக அசைந்ததும் குலுங்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments