திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில்களில் கொள்ளை - 6 சிறார்கள் உட்பட 7 பேர் கைது

0 292

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அடுத்தடுத்து 5 கோயில்களில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 6 சிறார்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 37 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். 

கைதான ஆரணியைச் சேர்ந்த பாபா மற்றும் சிறார்கள் 6 பேரும் பகலில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்ததும், இரவில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments