மதுரை மாவட்டத்தில் பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணி

0 221

மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அந்த நேரத்தில், சோழவந்தானில் இருந்து நாச்சிகுளம் சென்ற 28ஏ பேருந்தின் மேற்கூரை பழுது காரணமாக, பேருந்துக்குள் ஆங்காங்கே மழை நீர் ஒழுகியது.

இதனால், பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு பயணி, தன்னிடம் இருந்த குடையை விரித்துப் பிடித்தபடி பயணம் செய்த காட்சி, சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments