தாங்கள் படித்த அரசு பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுகூடி முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

0 342

திருவள்ளூர் மாவட்டம் வெளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தாங்கள் படித்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்த அந்த முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி பருவங்களை பகிர்ந்துக் கொண்டதோடு ஆசிரியர்கள் கால்களில் விழுந்து வணங்கி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments