இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை வருகை

0 257

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களுக்கு, தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கடந்த எட்டாம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments