திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

0 292

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், மோப்ப நாய் ராக்ஸி மற்றும் மெடல் டிடெக்டர் கருவி மூலம் பேருந்துகளையும், பயணிகளின் உடமைகளையும் அவர்கள் சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments