காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி: முன்னாள் அமைச்சர் தங்கமணி

0 221

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரணம் வழங்கினார்.

தேவையான அரிசி, பருப்பு மற்றும் உடுத்த உடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய அவர்,  மேலும் சில உதவிகள் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments