கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

0 253

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 97 சதவீத நிலம் 2100 கோடி ரூபாயில் கையகப்படுத்தபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன்,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.

2 வாரங்களில் நிலம் தொடர்பாக எஞ்சிய விவகாரங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments