தமிழகத்தில் தலித் ஒருவர் எந்த காலத்திலும் முதலமைச்சராக வர முடியாது: தொல்.திருமாவளவன்

0 390

தமிழகத்தில் தலித் ஒருவர் எந்த காலத்திலும் முதலமைச்சராக வர முடியாது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தி.மு.க. உட்பட எந்தக் கட்சியின் ஆட்சியும் நிலையானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும் போதே இரட்டை இலை சின்னம் தோற்றுப் போன வரலாறு உள்ளதாகவும் அதற்கு வருமான அடிப்படையில் இடஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததே காரணம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments