தேசப்பிரிவினை கொடூரம் - நினைவு தின புகைப்பட கண்காட்சி... ராஜ்பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி

0 259

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர் என் ரவி தொடங்கி வைத்தார்.

இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த கண்காட்சியை காண்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments