மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை..!

0 209

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

நிவாரணம் கேட்டு வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, முதியோர் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments