கொட்டுக்காளி பட விழாவில் நான் யாரையும் கண்டுபிடிச்சி வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன் - சிவகார்த்திகேயன்

0 681

“சிவகார்த்திகேயன் தான் தனக்கு வாழ்க்கை கொடுத்தார் ” என்று கொட்டுக்காளி படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் தெரிவித்த நிலையில், “நான் யாரையும் கண்டுபிடிச்சி .. இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன்” என்று கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

அவர், நடிகர் தனுஷை மறைமுகமாக விமர்சிப்பதாக எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments