ஆம்பூரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து விபத்தில் 2 கூலித் தொழிலாளர்கள் காயம்

0 197

ஆம்பூர் தேவலாபுரம் ரெட்டிதோப்பு தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் ஒன்று கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

அந்தப் பள்ளத்தில் வாகனங்கள் அடிக்கடி சிக்கி விபத்துக்குள்ளாவதாகவும், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், பள்ளத்தை விரைவில் மூட கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments