தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் 1000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டு சாமி தரிசனம்

0 480

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்த மது பாட்டில்களை அறநிலையத்துறை அலுவலகத்தில் பெயருடன் பதிவு செய்தனர்.

அந்த பாட்டில்கள் உச்சிக்கால பூஜைக்கு வழங்கப்பட்டன. பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்திய சேவல்கள், ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments