சாலைகளை சீரமைக்கக், காய்கறி வியாபாரத்திற்கு தனி மார்க்கெட் அமைக்க வலியுறுத்தியும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்

0 293

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரியும், காய்கறி வியாபாரத்திற்கு தனி மார்க்கெட் அமைக்க வலியுறுத்தியும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் கதவணையும், வெள்ளாற்றில் தடுப்பணையும் கட்ட வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் புவனகிரியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 11மணி வரை கடையை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments