பள்ளியில் தமிழை ஒரு பாடமாகவாவது படித்து இருந்தால் தான் கல்லூரியில் இடம்: அமைச்சர் பொன்முடி

0 383

பள்ளியில் தமிழை ஒரு பாடமாகவாவது படித்து இருந்தால் தான் கல்லூரியில் இடம் என்று தனியார் பல்கலைக்கழகங்கள் சொன்னால் அனைவரும் தமிழை கட்டாயம் படிப்பார்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், இதை தெரிவித்தார்.

விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தில் "சட்டத் தமிழ்" என்ற புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments