கரூர் மாவட்டம் பணி மாறுதல் நாளில் லஞ்சம் பெற்று சிக்கிய செயல் அலுவலர்

0 343

பணியிட மாறுதல் நாளில் 17 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய கோரிய பூவம்பாடியைச் சேர்ந்த குமரேஷிடம் லஞ்சம் கேட்கப்படவே, அவர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாரளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments