சென்னையை அடுத்த ஆவடியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது ஊழியர் பலி... தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி

0 318

சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கிய முன்னாள் அமைச்சர் நாசர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments