மதுபோதையில் ஃபர்னிச்சர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய கும்பல்... திருவள்ளூநர் நகர போலீசார் விசாரணை

0 311

திருவள்ளூரில் காக்களூர் - ஆவடி செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ஃபர்னிச்சர் கடைக்கு வந்த சிலர் கடை ஊழியர் நந்தகுமாரை வெளியே அழைத்து வந்து சரமாரியாக தாக்குவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடைக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்த நபர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments