ஆந்திராவிலிருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது - 50 கிலோ கஞ்சா பறிமுதல்

0 276

ஆந்திராவிலிருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான ரகசிய தகவலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லாரி சிக்கியது.

ஆந்திராவிலிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக கஞ்சாவை தூத்துக்குடி கொண்டு செல்ல திட்டமிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments