மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு

0 496

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிஎம்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மிரட்டல் வந்த மின்னஞ்சலில் இருந்த விவரங்களை வைத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments