நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்கம், 4.50 கிலோ வெள்ளி திருட்டு.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

0 284

திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதன்கிழமை அதிகாலை மூன்றரை மணி அளவில், ரெயின்கோட், மாஸ்க் அணிந்தபடி அடகு கடைக்குள் புகுந்த மர்ம நபர், உளி, சுத்தியலால் ஒவ்வொரு டிராயரின் பூட்டாக உடைத்து, நகைகளை ரேக்குகளுடன் அள்ளி சென்றது சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments