தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குட்கா விற்ற 17,481 கடைகளுக்கு சீல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 278

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமியும் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குட்கா போன்ற போதை பொருட்களை விற்ற 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறியளவு லாபத்துக்காக, பெரியளவில் கேடு விளைவிக்கக்கூடிய போதை வஸ்துகளை விற்க வேண்டாம் என வணிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments