பங்குச்சந்தையில் பல கோடி லாபம் பார்க்கும் ஹிண்டன்பர்க் - அண்ணாமலை

0 1008

பாரதம் வலிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக உலகளவில் நடைபெறும் பெரியளவிலான சதிகளில் ஹிண்டன்பர்க் அறிக்கையும் ஒன்று என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் பேட்டியளித்த அவர், முதலீட்டாளர்களிடம் பீதி ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்ப்பதாக கூறினார்.

மேலும், ஒரு பங்கு விலை இறங்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அதனை ஷார்ட் ஷெல்லிங் முறையில் விற்று அந்நிறுவனம் லாபமடைவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments