பயணிகளே..!! நாகை இலங்கைக்கு இடையே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்.. எப்போதுன்னு தெரியுமா..?

0 318

நாகப்பட்டினத்துக்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 15 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு சோதனை ஓட்டமாக நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தை சென்று சேர்ந்தது.

இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும் பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments