நம்நாட்டில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது -ஆளுநர் ஆர்.என். ரவி

0 238

நம்நாட்டில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அவர், இளைஞர்கள் செல்போன் பார்ப்பதில் பல மணி நேரத்தை வீண் அடிப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments