நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து... சோதனை ஓட்டம் இன்று தொடக்கம்

0 269

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

முன்பதிவுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ள தனியார் கப்பல் நிறுவனம், இக்கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகள் விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments