தேனி மாவட்டத்தில் புனித பனிமய அன்னை திருத்தல ஆண்டு விழா கொடியேற்றம்

0 445

தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை திருத்தல ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.

மாதா உருவம் பொறித்த கொடியினை கையில் ஏந்திய படி பக்தர்கள் ஊர்வலமாக தேவாலயத்தை வந்தடைந்த பின்பு பங்குத்தந்தை ஆல்பர்ட் ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டு கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments