ராமேஸ்வரத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

0 303

ராமேஸ்வரத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் தெருநாய்களால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments