உயர்கல்வி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் - பழனிவேல் தியாகராஜன்

0 184

உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை தக்கவைக்கவே தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட துவக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி செல்லக்கூடிய மாணவர்களின் விகிதம் இந்திய அளவில் 25% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாடு 50 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments