காஸா போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை - கத்தார், எகிப்து, அமெரிக்கா வேண்டுகோளை ஏற்ற இஸ்ரேல்

0 407

காஸா போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள இடைவெளிகளை சரி செய்து, இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

அதன் அடிப்படையில், பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, ஆகஸ்ட் 15-ஆம் தேதி குழு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments