வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்க - முகம்மது யூனுஸ்

0 412

வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள முகம்மது யூனுஸ் தெரிவித்தார்.

இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த அவர், மாணவர்களின் போராட்டத்தை பயன்படுத்தி, நாட்டில் அச்சமான சூழலை சதிகாரர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments