பழனி முருகன் கோயிலில் ஸ்டாலின் தரிசனம் செய்ய வேண்டும்: எச்.ராஜா பா.ஜ.க

0 368

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் முதலமைச்சர் ஸ்டாலின், பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்து திருநீறு பூசிய பிறகே மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அளித்த பேட்டியில் அவர் இதனை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments